Wednesday, May 12, 2010

சொற்கப்பல் - தமிழ் அலை - டிஸ்கவரி

சென்றவாரம் டிஸ்கவரி புக் பாலஸில் இரண்டு
புத்தகங்கள் விமர்சனம் நடந்தது..முகப்புத்தக
நண்பர் அஜயன் பாலா சொற்கப்பல் என்ற விமர்சன
தளத்தை அறிமுகம் செய்ய அழைத்து இருந்தார் ..
செல்ல நினைத்து சில வேலைகளால் செல்ல
இயலவில்லை..வரவேற்புரை அகநாழிகை பொன் .
வாசுதேவனும் அறிமுகம் அஜயன் பாலாவும்..
விளக்குபரிசு பெற்ற விக்கிரமாதித்யனுக்கு சொற்
கப்பல் சார்பாக டிஸ்கவரி புக் பாலஸின் உரிமை
யாளர்கள் முகுந்தும் வேடியப்பனும் பொன்னாடை
போர்த்தினார்கள் ,, சொற்கப்பலின் மாலுமிகள்
தமிழ்மகன் ., அகநாழிகை.,தடாகம்.காம் டிஸ்கவரி
புக் பேலஸ்....

அந்த விழாவில் விக்கிரமாதித்தன் அவர்கள் பேசி
யதில் இருந்து ..உயிர்மைகாலச்சுவடு போன்ற
பத்திரிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டும்..
ஏனெனில் அவை பதிப்பிடும் குறிப்பிட்ட சிலதையே
இலக்கியம் என்றும் குறிப்பிட்ட சிலரால் எழுதப்படு
பவையே இலக்கியம் என்று கருதும் மனப்பான்மை
தான் காரணம் என்று கூறினார் ...என்று செய்தி
வந்தது..சொற்கப்பலின் முதல் கூட்டமே களை
கட்டிவிட்டது.. வாழ்த்துக்கள்..!!அஜயன் .,அகநாழிகை
வாசுதேவன்., தடாகம்.காம் .,தமிழ்மகன் மற்றும்
டிஸ்கவரி புக் பேலஸ்...!!!

No comments:

Post a Comment